ராவணன் படத்திற்காக இசை அமைக்கப்பட்ட
பாடல் changing seasons என்ற ஆல்பமாக
ஜனவரி 2011 ல் வெளிவந்தது!
ரகுமான் தனது தனித்தன்மையை அழகாக
பதிவு செய்து இருக்கிறார் ! ரகுமானுக்கு
எதுகை மோனை , கவிதை நயமான வரிகள்
என்று எதுவுமே தேவை இல்லை ! எதை
எழுதி கொடுத்தாலும் இசை அமைத்து விடுவார் !
மிக இயல்பான , மிகைப்படுத்த படாத
கவியரசுவின் வரிகள் இசையோடு குழைந்து
செவிகளை வருடுகின்றன !
ரகுமான் பின்புல இசை மிக
நுணுக்கமாக இருக்கும்!
பாடல் வரிகள் :
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
உயிரால் தொடுவேன் !
ஒரு பிள்ளை எழுதும்
கிறுக்கல்தான் வாழ்கையா ?
அதில் அர்த்தம் தேடி
அலைவதே வேட்கையா..
அர்த்தம் புரியும் போது
வாழ்வு மாறுது
வாழ்வு மாறும் போது
அர்த்தம் மாறுது !
நுணுக்கமாக இருக்கும்!
பாடலை முழுதாய் அனுபவிக்க
தரமான ear phone ஐ
பயன் படுத்தவும் !தரமான ear phone ஐ
பாடல் வரிகள் :
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
உயிரால் தொடுவேன் !
ஒரு பிள்ளை எழுதும்
கிறுக்கல்தான் வாழ்கையா ?
அதில் அர்த்தம் தேடி
அலைவதே வேட்கையா..
அர்த்தம் புரியும் போது
வாழ்வு மாறுது
வாழ்வு மாறும் போது
அர்த்தம் மாறுது !
ஒரு கனவு காற்றில் மிதக்குதே ..
அது மிதந்து கொண்டு சிரிக்குதே ..
அது மிதந்து கொண்டு சிரிக்குதே ..
நான் வருவேனே
மீண்டும் வருவேனே
உன்னை நான் தொடர்வேனே
உயிரால் தொடுவேனே !
உன்னை நான் தொடர்வேனே
உயிரால் தொடுவேனே !
No comments:
Post a Comment