இசைப்பானை



தமிழின் இருபெரும் இசை இறைவன்கள்


இளையராஜா
இரகுமான்



தேடி எடுத்து
தேர்வு செய்து
கேட்கும் இன்பத்தினும்...

மறந்து போன
என்றோ மயக்கிய
பாடல்களை சொட்டும்
பண்பலை கேட்பது
இன்பமாம் !
யானுறும் இன்பம்
பெறுக நீவீர் !


No comments: