பக்கங்கள்
முன் வாசல்
இசைப்பானை
குறுந்தொகை
பழந்தமிழ்
ஓவியங்கள்
கட்டுரைகள்
கதம்பம்
இலினக்சு
Sunday, October 31, 2010
ஒப்பனை
பெண்ணே நீ செய்துகொள்ளும்
ஒப்பனையில் உன்னுடைய
ஒரு மணி நேரம் தான்
வீணாவதாய் நினைக்கிறாயா?
நீ வெளியில் புறப்பட்டது முதல்
வீடு திரும்புகிற வரை - எத்துனை
ஆண்களின் கண்ணில்
விழுந்தாயோ - அத்துணை
பேரின் ஒரு மணி நேரமும் தான்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment