Sunday, October 31, 2010

ஒப்பனை

பெண்ணே நீ செய்துகொள்ளும் 
ஒப்பனையில் உன்னுடைய 
ஒரு மணி நேரம் தான் 
வீணாவதாய் நினைக்கிறாயா?

நீ வெளியில் புறப்பட்டது முதல் 
வீடு திரும்புகிற வரை - எத்துனை                             
ஆண்களின்  கண்ணில் 
விழுந்தாயோ - அத்துணை 
பேரின் ஒரு மணி நேரமும் தான்..! 

No comments: