சிறகுகள் மூடி
உறங்க வைக்கிற
தேவதை நீ
அறிவிப்பே இல்லாத
ஒருநாள் - இசைவாய்
நீ பறந்து வந்த நேரம்
மூடி கிடந்த - என்
ஜன்னலில்
மோதிக் கொண்டாய் ...!
கோபத்தின் உச்சிக்கு
மட்டுமல்ல - வானின்
உச்சிக்கும் போய்
வெண்ணிலவில் வாசம்
கொண்டாய் ...!
அன்றிலிருந்து - திறந்தே
கிடக்கிறது
ஜன்னலில்
மோதிக் கொண்டாய் ...!
கோபத்தின் உச்சிக்கு
மட்டுமல்ல - வானின்
உச்சிக்கும் போய்
வெண்ணிலவில் வாசம்
கொண்டாய் ...!
அன்றிலிருந்து - திறந்தே
கிடக்கிறது
ஜன்னலும் - என்
விழிகளும் ...!
(உன் வருகைக்காக)
விழிகளும் ...!
(உன் வருகைக்காக)
No comments:
Post a Comment