பன்னிரு ஆண்டுகளாக கல்கி வார இதழில்
வெளிவந்த இந்த தொடர்,நாவலாக பின்னர்
வெளியிடப்பட்டது.
முதலாம் மகேந்திர வர்ம பல்லவன்
காலத்தில் காஞ்சியில் நிலவிய
போர் சூழல்களை விவரிக்கிறது இந்த நாவல்.
தமிழ் கடலின் கரையில் அமர்ந்து
இளைப்பாற வாருங்கள்! எதிர் காலத்தோடு
திருகி விழுந்திட்ட எண்ணங்களை
உதிர்த்து விட்டு - மாண்பு மிகு நம்
தமிழ் பண்பாட்டை ஒய்வு நேரங்களில்
வாசித்திட - இழந்துவிட்ட நம் அழகு
பண்பாட்டில் வசித்திட - வாசியுங்கள்
இந்த நாவலை !
பாகம் ஒன்று - பூகம்பம் (அ) பரஞ்சோதி யாத்திரை
வெளிவந்த இந்த தொடர்,நாவலாக பின்னர்
வெளியிடப்பட்டது.
முதலாம் மகேந்திர வர்ம பல்லவன்
காலத்தில் காஞ்சியில் நிலவிய
போர் சூழல்களை விவரிக்கிறது இந்த நாவல்.
தமிழ் கடலின் கரையில் அமர்ந்து
இளைப்பாற வாருங்கள்! எதிர் காலத்தோடு
திருகி விழுந்திட்ட எண்ணங்களை
உதிர்த்து விட்டு - மாண்பு மிகு நம்
தமிழ் பண்பாட்டை ஒய்வு நேரங்களில்
வாசித்திட - இழந்துவிட்ட நம் அழகு
பண்பாட்டில் வசித்திட - வாசியுங்கள்
இந்த நாவலை !
பாகம் ஒன்று - பூகம்பம் (அ) பரஞ்சோதி யாத்திரை
பாகம் இரண்டு - காஞ்சி முற்றுகை
பாகம் மூன்று - பிக்ஷுவின் காதல்
பாகம் நான்கு - சிதைந்த கனவு
No comments:
Post a Comment