Friday, March 5, 2021

அன்பு செய் அந்தி


 

நிலவு நிமிரும் மேலைத்திசையில் இருந்து

    அவள் வருவாள் எனத் தனித்து

உலவுக் கதிரவன் இறங்கும் கீழைத்திசையில்


    வழிமேல் கூர்ந்த விழி ஒற்றி


வாடைக் குளிர் வீசும் வடக்கு திசைக்கு


    கத்திக்கும் காட்டா புறமுதுகு காட்டி


ஓடைக் குளித்த தெற்குத்திசை தென்றலுக்கு


    முகம்காட்டி இருக்கின்றேன் யான் ஆவலில்


                                     - பெரமு

No comments: