Monday, May 28, 2012

Haiku - ஹைக்கூ கவிதைகள் !





காலத்திற்கும்
கருவை சுமக்கும்
கர்ப்பிணி ..
கவிதை !

மறைந்து இருந்து
பார்க்கும் மர்மம்
என்னவோ ..
பிறை !

காதலும் கானலும்
தோன்ற ஒரே 
காரணம் ...
'முழு அக' எதிரொளிப்பு !


இனிப்பான
எச்சில் ..
தேன் !

வா
போ
இரு
காதலே !

{அருகில் வா ! நெஞ்சுக்குள் போ ! அங்கேயே இரு ! என் காதலே !}


No comments: